தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.5.12

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 7


1. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்

2. இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664

3. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்

4. காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்

5. தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்

6. கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல் கருவிகள்

7. கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது - கனக் கருவிகள்

8. யாழ், வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்

9. புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்

10. பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்

11. ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை - கனக்கருவிகள்

12. புல்லாங்குழலில் உள்ள துளைகள் - 9

13. நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை - பூவரசம் இலை

14. தவில் செய்ய பயன்படுவது - மாமரம்

15. கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது - வீணை

16. சர்வதேச இசை தினம் - ஜுன் 21

17. செங்கோட்டு யாழ் எனப்படுவது - 7 நரம்புகள்

18. சகோடயாழ் எனப்படுவது - 16 நரம்புகள்

19. மகர யாழ் எனப்படுவது - 17 நரம்புகள்

20. பேரியாழ் எனப்படுவது - 21 நரம்புகள்

21. சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - பாலை

22. மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - நெய்தல்

23. மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - மருதம்

24. ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - முல்லை

25. தொண்டகப் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - குறிஞ்சி

26. தமிழ் மொழியின் பிரிவுகள் - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்

27. தமிழ் மொழி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - மூன்று

28. கோனஸாஸ்த்ரா என்பது - உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு

29. பந்து என்பது - உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்

30. நீலகிரியில் வாழும் பழங்குடியினர் - தோடர்கள்

31. தீக்ரிஷி என்பது - 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்

32. மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்

33. நன்கோள் என்பது - ஏர்

34. திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி

35. விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்

36. அணுசகதி பற்றி ஆராய்ந்தவர் - ஹோமிபாபா

37. ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்

38. மரபணு பற்றி ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

39. இந்திய தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்

40. வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி

41. மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்

42. கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்

43. மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்

44. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட்

45. வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி

46. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - ஜான் பெயர்டு

47. பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ. ஜெமனின்

48. பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்

49. ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்

50. பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே. காண்டோ

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்