தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.7.18

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11-இல் சென்னையில் பெருந்திரள் தர்ணா

 தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-08-2018, சனி அன்று சென்னையில்  பெருந்திரள் தர்ணா நடைபெற உள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களே,

கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை நோக்கி வாரீர்.

 - தஇஅச

மாநிலம் தழுவிய மண்டல அளவிலான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பதிவுகள்

தஇஆச மாநிலத் தலைவர் திரு. மதலை முத்து வேலூரில்


நாகர்கோவில்  மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. ம. எட்வின் பிரகாஷ்


மதுரையில் மேனாள் பொதுச் செயலாளர் திரு. க. இசக்கியப்பன்

 

4.7.18

அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பெரும் திரள் முறையீடு செய்யும் போராட்டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 05-07-2018, வியாழன் அன்று அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பெரும் திரள் முறையீடு  செய்யும் போராட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் 05-07-2018, மாலை 5.00 மணிக்கு தங்கள்  மாவட்ட CEO அலுவலக வளாகத்தில் கூடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

- தஇஆச  மாநில அமைப்பு

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்