தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.5.12

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 5

1. இந்தியாவின் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம் - 4 சதவீதம்

2. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாட்டின் நிலை - 11வது நிலை

3. தமிழ்நாட்டின் அமைவிடம் - இந்தியாவின் தென்கோடி

4. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர்

5. திருவள்ளுவர் தினம் - தை மாதம் 3ம் நாள்

6. குழந்தைகள் தினம் - நவம்பர் 14

7. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

8. புவி தினம் - ஏப்ரல் 22

9. மழை நீரைப் போற்றி வழிபடும் விழா - ஆடிப்பெருக்கு

10. ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது - ஆடிப்பெருக்கு

11. சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் விழா - ரக்ஷா பந்தன்

12. வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது - ஹோலி

13. கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி

14. கோதுமை அறுவடைக் காலம் நடைபெறும் மாதம் - பங்குனி

15. திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி

16. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு

17. கேரளாவின் அறுவடைத் திருநாள் - ஓணம் பண்டிகை

18. மார்கழி மாதத்தின் கடைசி நாள் - போகிப் பண்டிகை

19. வைகாசி மாதம் பௌர்ணமி நாள் - புத்த பௌர்ணமி

20. இயேசு கிறிஸ்து பிறந்த தினம் - டிசம்பர் 25

21. கொடை மடம் என்பது - நினைத்தவுடன், யோசிக்காமல் கொடை வழங்குவது

22. பாரியின் மகளிர் - அங்கவை, சங்கவை

23. தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது - சங்ககாலம்

24. அதியமானின் அவைப்புலவர் - ஔவையார்

25. தகடூரை ஆட்சி செய்தவர் - அதியமான்

26. அதியமான் மீது படையெடுக்க முயற்சி செய்தவர் - தொண்டைமான்

27. தொண்டைமானிடம் தூது சென்றவர் - ஔவையார்

28. கடையேழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது - சிறுபாணாற்றுப்படை

29. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் - பாரி

30. மயிலுக்குப் போர்வை வழங்கியவர் - பேகன்

31. ஔவைக்கு நெல்லிக் கணியை கொடுத்தவர் - அதியமான்

32. சிவனுக்கு அரிய ஆடை வழங்கியவர் - ஆய் அண்டிரன்

33. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி

34. இரவலருக்கு தனது குதிரையையும் நாட்டையும் வழங்கியவர் - திருமுடிக்காரி

35. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவியவர் - நல்லியக் கோடன்

36. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290

37. மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு

38. மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்

39. மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா

40. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்

41. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்

42. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்

43. பாகியானின் சொந்த நாடு - சீனா

44. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437

45. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர்

46. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி

47. இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்

48. இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ

49. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா

50. யுவான் சுவாங் கல்வி கற்ற இடம் - நாளந்தா

நன்றி:




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்