தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.4.10

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் சார்பாக 2009-2010 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது.

நாள்: 17-04-2010, சனி

நேரம்: மாலை 3 மணி

இடம்: அரசு ஊழியர் இல்லம், தக்கலை.

தலைமை

திரு. V. L. சேம் பிறின்ஸ் குமார்
 மாவட்டத் தலைவர்.

வரவேற்புரை: திரு. S.ஆதிமணி, வட்டாரத் தலைவர், இராஜக்கமங்கலம்.

வாழ்த்துரை:
  • திரு. ம. எட்வின் பிரகாஷ், மாவட்டச் செய்தித் தொடர்பாளர்.
  • திரு. G. பாஸி, மாவட்டச் செயலாளர்.
  • திரு. கோ. பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட அமைப்புச் செயலாளர்.
  • திரு. P. திவாகரன் பிள்ளை, மாவட்டப் பொருளாளர்.
மற்றும்
  • வட்டார நிர்வாகிகள்.
சிறப்புரை

திரு. க. இசக்கியப்பன்
மாநில அமைப்புத் தலைவர்.

நன்றியுரை: திரு. K. ஹரிகுமார், வட்டாரச் செயலாளர்.

பணி நிறைவு பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இயக்க உறுப்பினர்களும்  கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அனபுடன் அழைக்கிறோம்.
.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக


    பிரபலமான இடுகைகள்

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்