தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.1.14

அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000க்கு உட்பட்டு ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கப்படும் எனவும், ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 போனஸ் வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் விஏஓ.,க்களுக்கு ரூ.500 வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்