tag:blogger.com,1999:blog-1409905174019566522024-03-19T10:00:25.021+05:30தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.Unknownnoreply@blogger.comBlogger1406125tag:blogger.com,1999:blog-140990517401956652.post-26814591905177299022020-05-31T21:00:00.001+05:302020-05-31T21:43:20.075+05:30கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் - தஇஆச கோரிக்கை.தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் 16.03.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் 1 முதல் 12 வகுப்புக்கள் வரை பயிலும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-7900167170756787212020-05-07T18:10:00.001+05:302020-05-07T18:10:21.669+05:30இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் "ஓய்வு பெறும் வயது நீடிப்பு" அரசாணையை ரத்து செய்க.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை 59 ஆக நீட்டியதால் தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றமாக விளைகிறது எனவே ஆணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது 58 லிருந்து 59 ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-21688442302104889982020-04-28T09:55:00.001+05:302020-04-28T10:12:30.420+05:30அகவிலைப்படி உயர்வு ரத்து, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை தமிழக அரசு முடக்கி வைத்து உத்தரவிட்டும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்கப்பட்டதை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 232 நிதி (படிகள்)துறை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-38451499109024641822019-12-11T23:04:00.001+05:302019-12-11T23:04:41.845+05:30உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஊதிய முரண்பாடுகளைக் களைய குழு: அரசாணைUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-62341259674483459802019-12-10T13:08:00.000+05:302019-12-10T13:08:41.012+05:30ஜனவரி 2020-இல் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்: பொதுச் செயலாளர் அ. சங்கர் அறிவிப்புUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-79208241862239277962019-12-10T12:43:00.001+05:302019-12-10T12:45:49.954+05:30தென்காசி மாவட்டத்தில் தஇஆச புதிய கிளை தொடக்கம்.தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தென்காசி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 08/12/ 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. தேர்தல் ஆணையராக மதுரை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் செயலாற்றினார். தேர்தல் பார்வையாளராக மாநிலப் பொதுச்செயலாளர் அ. சங்கர் கலந்து கொண்டார். கீழ்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-8600330061297115292019-12-09T23:05:00.001+05:302019-12-09T23:18:03.651+05:30தஇஆச தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. தேர்தல் ஆணையராக தஇஆச மதுரைUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-35669843260729782019-08-24T22:49:00.000+05:302019-08-27T19:33:10.233+05:30இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்ட முடிவுகள்
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், இன்று (24.08.2019) சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் திரு.ச.மயில் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண் 1:
தே.க.கொ வரைவையே நடைமுறைப்படுத்தி வரும் தமிழக Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-12019380724273918772019-08-24T19:56:00.000+05:302019-08-24T20:17:24.293+05:30தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுக்குழு முடிவுகள்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு. செ. அப்பாதுரை தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திருமதி ஞானம்மாள் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் சங்கர் சமர்ப்பித்தார்.
இதழ் அறிக்கையினை துணை பொதுச் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-18274501670311149002019-08-21T12:44:00.003+05:302019-08-21T12:44:27.847+05:30தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்
நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை.
இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம், திண்டுக்கல் (போலீஸ் ஜிம் அருகில், மெங்கிள்ஸ் ரோடு)
தலைமை: திரு. C. அப்பாத்துரை, மாநிலத் தலைவர்
முன்னிலை: திரு. S. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.
வரவேற்புரை: திருமதி ஞானம்மாள் மாவட்டச் செயலாளர் திண்டுக்கல்.
வேலை அறிக்கை: திருUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-35456555933185436412019-08-21T12:18:00.000+05:302019-08-21T12:18:46.408+05:30மேல்நிலைப்பள்ளிகளுடன் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் இணைப்பு - அரசாணை
பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் சார்பாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-35677534816243064992018-09-01T12:39:00.002+05:302018-09-01T12:39:29.045+05:30தஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-47907138189425360942018-08-10T14:48:00.001+05:302018-08-10T14:53:29.216+05:30சென்னையில் நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1இல் நடைபெறும்
சென்னையில் சனிக்கிழமை (ஆக.11) நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1ஆம் நாள் நடைபெறும்.
இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் அ. சங்கர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்சியில் கடந்த ஆக.5 இல் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-39310292752005729812018-08-08T15:22:00.001+05:302018-08-08T15:51:15.380+05:30முத்தமிழ் அறிஞருக்கு வீர வணக்கம்
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.
தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற தொண்டாற்றிய மாபெரும் மக்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய காந்தக் குரலால் இலக்கியத்திறனால் இணையற்ற பேச்சாற்றலால், நிகரற்ற நிர்வாகத்திறனால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-35624899969004183562018-08-05T23:27:00.000+05:302018-08-05T23:27:06.995+05:30ஆகஸ்ட் 11, சென்னை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பெருத்திரளாக பங்கேற்கச் செய்ய செயற்குழு முடிவு
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (05/08/ 2018) காலை 10 மணி அளவில் திருச்சி செய்யது முர்துஸா மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ஆ. மதலை முத்து தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் கு. தியாகராஜன் சமர்ப்பித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் அ. சங்கர் வேலை அறிக்கையினை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-88439408609813310842018-08-05T15:09:00.000+05:302018-08-05T15:24:34.065+05:30முதல்வர் எடப்பாடியின் கண்ணியமற்ற பேச்சைக் கண்டித்து 09-08-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
தேங்காய் இனித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற முதல்வர் எடப்பாடியின் கண்ணியமற்ற பேச்சும் செயல்பாடும்!
கேட்காத கடனும்... தீர்க்காத பழியும்... வீண், வீண், வீணே...!
மாற்றாந்தாய் மனப்பான்மை என்றொரு சொற்றொடர் மக்களுக்கு மட்டுமல்ல மன்னனுக்கும் அவன் ஆளும் மாநிலத்திற்கும் பொருந்தும். இதை நாம் அறிவின் வழி அல்ல, அனுபவத்தின் வழியாக உணரத் தலைப்பட்டிருக்கிறோம். என்னதான் கெட்டவனாக Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-16419488591726388622018-08-04T22:29:00.001+05:302018-08-05T14:39:57.015+05:3027-11-2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் 4-8-2018 அன்று திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுப்பிரமணியன், திரு. மோசஸ் மற்றும் திரு. தாமோதரன் ஆகியோர் தலைமையேற்றனர்,கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-59638777059545118402018-08-04T22:17:00.001+05:302018-08-05T14:31:23.671+05:30கன்னியாகுமரியில் தேசியஅளவிலான மகளிர் மாநாடு - STFI முடிவு
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியத் தலைமை நிர்வாகிகள் கூட்டமும், தேசியச் செயற்குழு கூட்டமும் ஜூலை 28, 29 ஆகிய நாள்களில் புதுதில்லியில் நடைபெற்றது.
தேசிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தேசியத் தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்கினார். தேசிய பொதுச் செயலாளர் சந்திர நவ்திப் பார்தி, தேசிய செயல்பாடுகளை விளக்கி பேசினார். இணை பொதுச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளார் பிரகாஷ் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-82583816196827530882018-08-01T22:44:00.001+05:302018-08-01T22:44:09.943+05:30அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ஆம் தேதி பதில்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-88740590981953298352018-07-31T12:47:00.000+05:302018-07-31T14:29:21.066+05:307 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11-இல் சென்னையில் பெருந்திரள் தர்ணா
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-08-2018, சனி அன்று சென்னையில் பெருந்திரள் தர்ணா நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்களே,கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை நோக்கி வாரீர். - தஇஅச
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-64755839082608886832018-07-31T12:24:00.000+05:302018-07-31T12:24:12.996+05:30மாநிலம் தழுவிய மண்டல அளவிலான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பதிவுகள்
தஇஆச மாநிலத் தலைவர் திரு. மதலை முத்து வேலூரில்
நாகர்கோவில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு. ம. எட்வின் பிரகாஷ்
மதுரையில் மேனாள் பொதுச் செயலாளர் திரு. க. இசக்கியப்பன்
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-82953426459366165052018-07-04T10:50:00.000+05:302018-07-04T10:50:14.139+05:30அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பெரும் திரள் முறையீடு செய்யும் போராட்டம்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 05-07-2018, வியாழன் அன்று அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பெரும் திரள் முறையீடு செய்யும் போராட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் 05-07-2018, மாலை 5.00 மணிக்கு தங்கள் மாவட்ட CEO அலுவலக வளாகத்தில் கூடுமாறு அன்போடு கேட்டுக் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-16806727311438660732018-06-30T19:54:00.000+05:302018-06-30T19:54:48.521+05:30பழனி பொதுக் குழு - செய்தியாளர் சந்திப்புUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-33317326055913116812018-06-30T18:44:00.001+05:302018-06-30T19:13:08.103+05:30தஇஆச மாநிலப் பொதுக் குழுக் கூட்ட முடிவுகள்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இன்று (30-06-2018) நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மதலை முத்து தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் சாய் லதா ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் தியாகராஜன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைப் பொதுச் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-140990517401956652.post-28865026060145013642018-06-21T14:53:00.000+05:302018-06-21T14:53:10.130+05:30இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கைUnknownnoreply@blogger.com0