தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.9.11

நெல்லை மாவட்ட நல்லாசிரியர்கள்

நெல்லை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் விபரமாவது: 
  1. மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கல்யாணி, 
  2. பொய்கை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருணகிரி முருகன், 
  3. வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வராஜ், 
  4. களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சிசிலியா சுகந்தி, 
  5. குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுப்பாராஜ், 
  6. பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலி ராஜாபாய்.
  7. விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் முருகேஷ், 
  8. திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொன்னழகன். 
  9. மானூர் பள்ளமடை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, 
  10. புன்னைவனம் பஞ்.,யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை ரூபி, 
  11. வடக்குப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜ், 
  12. சிந்தாமணி பஞ்.,யூனியன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி சுகிர்தபாய், 
  13. திசையன்விளை ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன். 
  14. இட்டமொழி விஜயஅச்சம்பாடு இந்து அருள்நெரி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லீலாவதி, 
  15. புளியங்குடி கட்டளைகுடியிரப்பு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் காஜா முகைதீன், 
  16. கொடிக்குறிச்சி இந்து மறவர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், 
  17. கீழப்புலியூர் ஆர்.சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்பூமாலைராசு. 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்