தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.9.11

மேல்நிலை - தொழிற்கல்விப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்

"பத்தாம் வகுப்பு பயின்ற பின்பு மேல்நிலை வகுப்பில் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்", என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 12118/டி1/2011நாள்: 13 - 09 - 2011இல் பத்தி எண்: 22இல் மேற்படி கருத்து இடம்பெற்றுள்ளது.

El Director Procedings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்