தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.9.11

தேசிய திறனாய்வுத் தேர்வுத் தேதி நீட்டிப்பு

தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக., 30 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இத்தேதி செப்., 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என அரசு மண்டல தேர்வுத்துறை துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்