தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.9.11

கடலூர் மாவட்ட நல்லாசிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் விவரம் வருமாறு:-
  1. பாண்டியன்-தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை, 
  2. விமலா கிறிஸ்டி-தலைமை ஆசிரியர் கிறிஸ்தவ மகளிர் மேல் நிலைப்பள்ளி மேல் பட்டாம் பாக்கம் 
  3. கோவிந்தசாமி-தலைமை ஆசிரியர் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மங்களம்பேட்டை, 
  4. கோவிந்தசாமி- தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி கீழக்கல்பூண்டி(திட்டக்குடி அருகே) 
  5. இளஞ்செழியன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சித்தரசூர்(அண்ணாகிராமம் ஒன்றியம்), 
  6. ஆறுமுகம்- பட்டதாரி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறுவத்தூர் (பண்ருட்டி ஒன்றியம்), 
  7. பாலகுருநாதன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குறிஞ்சிப்பாடி 
  8. சுப்பிரமணியன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இளமங்கலம்(மங்களூர் ஒன்றியம்), 
  9. கமலக்கண்ணன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்குமாங்குடி(குமராட்சி ஒன்றியம்), 
  10. ஆடியபாதம்- தலைமை ஆசிரியர் அரசு உதவிபெறும் தனியார் தொடக்கப்பள்ளி சிதம்பரம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்