தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.9.13

கடலூர் மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் 12 பேர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் விருது பெற அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விவரம்:

1.  வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆளவந்தார்,

2. பண்ருட்டி திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஹரிமூர்த்தி,

3. கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாரி,

4. மங்கலம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரராகவன்,

5. ஸ்ரீமுஷ்ணம் தா.வி.சே. மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன், 

6. கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜ்மோகன்.

7. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செஞ்சிவேல்,

8. கடலூர் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகன்நாதன்,

9. பண்ருட்டி மாளிகைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மார்க்,

10. கம்மாபுரம் தொப்பலிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மதலைமேரி,

11. கோபாலபுரம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசன்,

12 ஏ.வள்ளியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வர்ணபாபு.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்