தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.9.13

தேனி மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது

தேனி மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் விவரம்:

1. ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.மீனாட்சி,

2. பெரியகுளம் 10-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.நக்கீரன்,

3. சுந்தரராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன்,

4. கீழக்கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ஜெகநாதன்,

5. தேவாரம் சி.ஐ. ராமசாமி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்ராஜன்,

6. போடி 10-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி இளநிலை ஆசிரியர் கோமதி,

7. ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலை ஆசிரியர் முத்துவன்னியன்,

 8. தேனி அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் கரிகால்வளவன்,

9. குச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன்,

10. காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் சண்முகராஜன்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்