தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.9.13

பென்சன் மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்

புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாகபார்லிமென்டடில் இன்று நடந்த‌ கூட்டத்தில் லோக்சபாவில் , பென்சன் மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
 புதிய பென்சன் திட்டம் நீண்ட கால நோக்கில் பணியாளர்களுக்கு பலன் தரும். இதில் பார்லி., குழுவில் கருத்தொற்றுமை உள்ளது. இந்த புதிய பென்சன் திட்டத்திற்கு, சக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்

என கூறினார். 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்