தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.9.13

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 15 தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது நாளை சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் விபரம்:

1. டி.ஜெபதிலகம் பாப் பாள், தலைமை ஆசிரியர், ஹோம் சர்ச் தொடக்க பள்ளி, நாகர்கோவில்.

2. ஜெ.சாம்ஜி ஐசக் சந்திரா, தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி, மயிலாடி (மேற்கு).

3. எம்.அப்துல் கபூர், தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி சுசீந்திரம்.

4. ஏ.ஜஸ்டின்ராஜ், தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைபள்ளி, திருவிதாங்கோடு.

5. எல்.மேரி ஜாய்ஸ், தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி, குளச்சல்.

6. பி.சுசீலா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலை பள்ளி, விலவூர்.

7. ஏ.மரிய கனகபாய், தலைமை ஆசிரியர் அரசு தொடக்க பள்ளி, ஐரேனிபுரம்.

8. ஏ.செல்வி பிலோமின், தலைமை ஆசிரியர், புனித மேரி ஆர்சி தொடக்க பள்ளி, நெல்லிக்காவிளை.

9. ஏ.சோபனம், தலைமை ஆசிரியர் அரசு நடுநிலை பள்ளி, பள்ளிக்கல்.

10. எஸ்.ரீடா மில்ரெட் கோல்டி, தலைமை ஆசிரியர், எஸ்எல்பி ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.

11. எப்.ஜாண் கிறிஸ்டோபர், தலைமை ஆசிரியர், பாபுஜி மேல்நிலை பள்ளி, மணவாளக்குறிச்சி.

12. அ.மோகனன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, மத்திக்கோடு

13. கே.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர், எஸ்எம்ஆர்வி மேல்நிலை பள்ளி, வடசேரி.

14. வி.ஆர்.ராஜ்குமார், தலைமை ஆசிரியர், எல்எம்எஸ் மேல்நிலை பள்ளி, கடமலைக்குன்று.

15. ஜி.வசந்தபாய், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, கடையல்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்