தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.9.13

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு

மாநில நல்லாசிரியர் விருதுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்
:

1. பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலைஆசிரியர் பாலசுப்ரமணியன்,

2. திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலையாசிரியர் கலை,

3. சேவுகம்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சஞ்சீவி,

4. ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காளிமுத்து 

5. பித்தளைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமையாசிரியை ஜான்சிராணி,

6. வடகாட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்பீட்டர்,

7. நத்தம் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பாக்கியவதி,

8. பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை மேபல்தவமணி தமிழரசி,

9. பூத்தாம்பட்டி தூய பிரான்சிஸ் சவேரியார் ஆர்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மெர்சிஜெசிந்தா,

10. சுக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகையா.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்