தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.9.13

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 12 ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:–

1. மனோகரன், தலைமை ஆசிரியர் அரசு மேல் நிலைப்பள்ளி, கீழப்பூங்குடி.

2. கணேசன், தலைமை ஆசிரியர் என்.எஸ்.எம். வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

3. கிறிஸ்துராஜா, தலைமை ஆசிரியர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ராஜ கம்பீரம்.

4. சண்முகநாதன், தொழிற் கல்வி ஆசிரியர் தி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

5. கருப்பாயி, தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசனூர்.

6. ஜெயபிரகாசன், தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருகளப்பட்டி.

7. நாகலெட்சுமி, தலைமை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கே.புதுப்பட்டி

8. சுப்பிரமணியன் தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கோட்டை.

9. மாரியப்பன், தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பர்மா காலணி, மானாமதுரை.

10. தட்சிணாமூர்த்தி, தலைமை ஆசிரியர் எஸ்.ஆர்.எம். தொடக்கப்பள்ளி, சண்முகநாத பட்டினம், தேவகோட்டை.

11. ஆனந்தி, தியாகராஜன் முதல்வர் அழகப்பா மெட்ரிக் பள்ளி, காரைக்குடி.

12. இமானுவேல் சம்பத் குமார், விரிவுரையாளர் ஆசிரியர் பயிற்சி மையம், காளையார் கோவில்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்