தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.6.11

நாளை பள்ளிகளை திறக்க அரசு தடை

தமிழகத்தில் பள்ளிகளை நாளை (ஜூன் 18) திறக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு, கடந்த ஜூன் 15ம் தேதி துவங்கியது. புத்தகங்கள் இல்லாத நிலையில் வகுப்புகள் நடந்து வருகின்றன. பொதுவாக, சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் பல செயல்படும். கல்வி ஆண்டு தாமதமாக துவங்கியதால், நாளை பல பள்ளிகள் செயல்படும் என அறிவித்து இருந்தனர். 

இந்நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அரசு தெரிவித்தது. இதன்படி பள்ளிகளை திறக்கக் கூடாது என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்