சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வி குறித்து ஆராய தலைமை   செயலாளர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இதன்படி 
- தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில்
 - மத்திய இடைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன்,
 - லேடி ஆண்டாள் மெட்ரிக்பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன்,
 - விஏவி பள்ளிகுழுமத்தின் நிறுவனர் மற்றும் ஜெயதேவ்,
 - பத்மசேஷாத்ரி பள்ளியின் முன்னாள் இயக்குனர் பார்த்தசாரதி,
 - டில்லி தேசிய கல்வி அறிவியல் மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர் திரிபாதி,
 - சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி,
 - பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா,
 - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி
 
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக