தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.4.12

TET வினா விடை - தமிழ் - பொது 4

* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16

* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்

* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்

* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல

* காராளர் என்பவர் - உழவர்

* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்

* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி

* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்

* மதுரை என்பது - இடப் பெயர்

* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்

* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து

* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்

* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை

* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்

* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்

* பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு

* மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி

* மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்

* மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891

* சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19

* முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30

* இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்

* நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் - பம்மல் சம்பந்தனார்

* மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்

* தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி

* தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி

* உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15

* உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - கலீலியோ

* "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்

* உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை

* ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து

* திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430

* திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்

* உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு

* நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12

* அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18

* தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன - புராணக்கதைகள்

* குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்

* ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்

* மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் - மகோந்திரவர்ம பல்லவன்

* மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் - கி.பி. 7

* நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்

* தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்

* கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது - அடியார்க்கு நல்லார்

* நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்

* மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க

* திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி

* அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு

* நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் - 72

* சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10

* அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது - முதுமொழிக்காஞ்சி

* முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100

* மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

* நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிக்கீரனார்

* முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10

* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்

* கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை

* மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815

* வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு

* "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்

* "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி

* காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்

* சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்

* ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்

* ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து

* ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் - 0

* ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்

* பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம் - சென்னை

* ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919

* கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887

* கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு

* ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்

* ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் - ஹார்டி

* ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - ஈ.டி.பெல்



* மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை

* ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்

* திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்

* தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்

* ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்

* இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை

* மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு - இடம் என்று பெயர்

* ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் - பன்மை

* பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்

* பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்

* ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை

* எண் எத்தனை வகைப்படும் - இரண்டு

* ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை

* மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு - உயர்திணை

* அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை

* செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்

* திணை என்பது - ஒழுக்கம்

* சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ

* சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ

* சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ

* சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் - எ, யா, ஏ

* வினா எழுத்துக்கள் - 5

* சுட்டெழுத்துக்கள் - 3

* பால் - 5

* பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.

* ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு

* பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்

* திணை - 2 வகை

* நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்

* ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு

* மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் - அஃறிணை

உவமையால் விளக்கப்படும் பொருள்

* தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி

* இலைமறை காய் போல் - மறைபொருள்

* மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்

* விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது

* சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு

* உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்

* மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்

* இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்

* குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்

* வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை

* வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை

* புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை

* சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு

* அனலில் விழுந்த புழுப்போல - தவிர்ப்பு

* கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு

* நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை - நிலையாமை

* உமி குற்றிக் கைவருந்தல் போல - பயனற்ற செயல்

* பல துளி பெருவெள்ளம் - சேமிப்பு

* நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை

* ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு

* பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு

* நாண் அறுந்த வில் போல - பயனின்மை

* மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி

* தாயைக் கம்ட சேயைப் போல - மகிழ்ச்சி

* சிறகு இழந்த பறவை போல - கொடுமை

* மழை காணாப் பயிர் போல - வறட்சி

* நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்

* இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி

* திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரியபுராணம்

* இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

* வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்

* விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்

பொருத்துக

* வாரி - கடல்

* கலிங்கம் - ஆடை

* வயமா - குதிரை

* புலம் - அறிவு

* ஐயை - தாய்

* செறிவு - அடக்கம்

* இகல் - பகை

* நகம் - மலை

* வெச்சி - நிரை கவர்தல்

* கரந்தை - நிரை மீட்டல்

* நொச்சி - எயில் காத்தல்

* வாகை - போரில் வெற்றி

* வாள் - உயர்ந்த

* பராவி - வணங்கி

* கழனி - வயல்

* தொன்மை - பழமை

* பரி - குதிரை

* அரி - சிங்கம்

* மறி - ஆடு

* கரி - யானை

* பாரி -கபிலர்

* அதியமான் - ஒளவையார்

* கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்

* குமணன் -பெருஞ்சித்தனார்

* சுரத்தல் - பெய்தல்

* உள்ளம் - ஊக்கம்

* வேலை - கடல்

* நல்குரவு - வறுமை

* முப்பால் - திருக்குறள்

* தொல்காப்பியம் - தொல்காப்பியர்

* மகாபாரதம் - வியாசர்

* தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்

* யாப்பருங்கலம் - புத்தமித்திரர்

* வீரசோழியம் - அமிர்தசாகரர்

* நேமிநாதம் - குணவீர பண்டிதர்

* நன்னூல் - பவணந்தி முனிவர்

* உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு

* முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

* ஈரடி வெண்பா - திருக்குறள்

* தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்

* திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்

* இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்

* கவிக்குயில் - சரோஜினிநாயுடு

* காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி

* புதுவைக்குயில் - பாரதிதாசன்

* யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி

* நம்மாழ்வார் - திருவாய்மொழி

* சமணமுனிவர் - திருப்பாமாலை

* கண்ணதாசன் - இயேசுகாவியம்

* உமறுப்புலவர் - சீறாப்புரணம்

* பாணாறு - பெரும்பாணாற்றுப் படை

* புறம்பு நானுறு - புறநானூறு

* திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்

* வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை

* வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்

* சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்

* மருள் நீக்கியார் - அப்பர்

* கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை

* முடியரசன் - பூங்கொடி

* சிற்பி - நிலவுப்பூ

* நா.காமராசன் - சூரியகாந்தி

* பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு* பாஞ்சாலி சபதம் - பாரதியார்

* பாண்டியன் பரிசு - பாரதிதாசன்

* அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்

* கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து

* திருவாசகம் - மாணிக்கவாசகர்

* திருப்பாவை - ஆண்டாள்

* பெண்ணின் பெருமை - திரு.வி.க.

* தேவாரம் - திருஞானசம்பந்தர்

* முக்குடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

* பழமொழி - முன்றுறையரையனார்

* இருண்ட வீடு - பாரதிதாசன்

* ஏலாதி - கணிமேதாவியார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்