தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.6.11

சமச்சீர் கல்வி : சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சமச்சீர்கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்தாண்டே அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவி.சண்முகம் புதுடில்லிக்கு சென்று மூத்தவக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இவ்வழக்கின் மீதான விசாரணை நாளை நடக்கிறது.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்