தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்  சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து  வருகிறது.
- ஆசிரியர்களின் தனித்திறன் கவிதை, பேச்சு, நாடகம், விளையாட்டு, இசை, கற்பனை ஆற்றல்,
 - கம்ப்யூட்டர் பயிற்சி,
 - குடும்ப நிலவரம்,
 - ஓட்டுனர் உரிமம் உள்ளதா, அதனுடைய வரிசை எண், டூவீலர், கார் ஓட்ட தெரியுமா,
 - தற்செயல் விடுப்பு தவிர மற்ற அனைத்து விடுப்பு விவரம்,
 - ஒழுங்கு நடவடிக்கைகள்,
 - ஆசிரியர்களின் உயரம், எடையளவு,
 - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு, மார்க் பட்டியல்,
 - அசையும், அசையா சொத்துக்கள்,
 - கடன்
 
இந்த விண்ணப்பங்களை நிரப்பி, இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக