தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.12.12

புதிய முதுகலை ஆசிரியர் பணி நியமனம்: டிசம்பர் 31இல், "ஆன்-லைன்" கலந்தாய்வு

"புதிய முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன  "ஆன்-லைன்" கலந்தாய்வு டிசம்பர் 31இல், நடைபெறும்" என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்தது.

இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு டி.ஆர்.பி.அனுப்பியுள்ளது. அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும்.

அதன்பின் "புதிய முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன  "ஆன்-லைன்" கலந்தாய்வு டிசம்பர் 31இல், நடைபெறும்" என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்