தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.10.12

நெல்லை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திடீர் சஸ்பெண்ட்

நெல்லை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் ஜாய் எபனேசர் கிட்சி திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளராக பணியாற்றியவர் ஜாய் எபனேசர் கிட்சி. இந்த பணியிடம் மாவட்ட கல்வி அலுவலர் அந்தஸ்தை கொண்டது. இவரை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குனர் தமிழ்செல்வி திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து நெல்லை மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளராக (பொறுப்பு) பர்கிட் மாநகர் பள்ளி தலைமையாசிரியர் ராஜபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சஸ்பெண்ட் விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்