தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.10.12

அக்.26-ம் தேதி அரபா நாள்; 27-ம் தேதி பக்ரீத்: அரசு ஹாஜி அறிவிப்பு

ஷரீஅத் முறைப்படி சனிக்கிழமை (அக். 27) புனித ஹஜ்பெருநாள் (பக்ரீத்) நிச்சயிக்கப்பட்டிருப்பதாக அரசு ஹாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கடையநல்லூர் ஏ.ஒய்.முஹ்யித்தீன் அப்துல்காதிர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக். 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை துல்ஹஜ் பிறை தென்படாததால், அக். 18-ம் தேதி வியாழக்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறை என்றும், அக்.26-ம் தேதி வெள்ளிக்கிழமை புனிதமிகு அரபாவுடைய நாள் என்றும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத் ஆகும்.

அக். 27-ம் தேதி சனிக்கிழமை புனிதமிகு ஹஜ் பெருநாள் (பக்ரீத்) ஷரீஅத் முறைப்டி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்