தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.8.12

கிருஷ்ண ஜெயந்தி நாளை(09-08-2012) விடுமுறை: அரசு அறிவிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை(09-08-2012) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. முன்னதாக தமிழக அரசு முன்பு வெளியிட்டு இந்து விழாக்கள் பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா அடுத்தமாதம் செப்டம்பர் 9ம் தேதியாக இருந்தது.

அரசாணை எண்:708  நாள்: 08-08-2012
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்