தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.11.12

கல்வி உரிமை சட்டம் 2013ல் முழுமையாக அமலாகும்: பல்லம் ராஜு

கல்வி உரிமை சட்டம், 2013ம் ஆண்டில் , முழுவதும் அமலாகும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வந்திருந்த எம்.எம்.பல்லம் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தினை கொண்டு வந்தது.

மேலும் கல்வித்துறை , தகவல் தொழிலநுட்ப கொள்கையை மேம்படுத்துவற்கான திட்டவரைவினை தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் 2013-ம் ஆண்டிற்குள் கல்வி உரிமை சட்டம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்