தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.3.12

ஏப்ரல் இறுதிவரை பள்ளிகள் செயல்பட உத்தரவு

ஏப்ரல் இறுதி வரை அனைத்து பள்ளிகளையும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூனில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதை ஈடுகட்டும் நடவடிக்கையாக பள்ளிகளின் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டு, ஏப்.,30 வரை பள்ளிகள் நடத்தப்பட உள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆசிரியர்களின் வேலை நாட்கள் ஆண்டிற்கு 200 நாட்கள் என்பதும், ஈடு செய்யப்படும். தேர்வுகள், ஏப்.,30ல் முடியும் வரை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்