தமிழக அமைச்சர்களை மீண்டும் மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா 
உத்தரவிட்டுள்ளார். 
அதன்படி, 
- சி.வி. சண்முகத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை
 - அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை,
 - எஸ்.பி.வேலுமணிக்கு வருவாய்த்துறை,
 - பி. தங்கமணிக்கு சுரங்கம், கனிமம் மற்றும் தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது.
 
தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே நான்கு முறை மாற்றம் செய்யப்பட்டது. இது தவிர, இலாகாக்களும் அவ்வப்போது மாற்றப்பட்டன. இறுதியாக நடைபெற்ற மாற்றத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து, பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார். செல்வி ராமஜெயம் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக திருப்பூர் ஆனந்தனும், சமூகநலத் துறை அமைச்சராக வளர்மதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக