தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.1.12

சத்துணவில் மாற்றம் அதிகாரிகள் ஆலோசனை

பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் மாற்றம் செய்ய, அதிகாரிகளால் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

சத்துணவில் தினமும் சாம்பார் வழங்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மாற்றம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புளிக்குழம்பு போன்று குழம்பு வகைகளை மாற்றம் செய்து, மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதில் ஆர்வம் ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. 

இது குறித்து உயர் மட்ட அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து விரைவில் சத்துணவில் மாற்றம் செய்யப்பட உள்ளன.


நன்றி:




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்