தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. வீட்டுப்பட்டியல் தயாரிப்பு மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பிப்., 9 ல் துவங்கி 28 வரை நடக்கிறது. 28 ல் வீடற்றோர், தெருவோரங்களில் வாழ்வோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மார்ச் 1 முதல் 5 வரை கணக்கெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பிறப்பு இறப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மக்கள் தொகை விவரம் அறிவிக்கப்படும்.
கணக்கெடுப்பு குறித்து, தலைமை பயிற்சியாளர்களுக்கு டிச., 14 முதல் 16 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி அளிக்கின்றனர்.
மூன்றாம் கட்ட பயிற்சியின் போது, கணக்கெடுப்பு படிவங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும், கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
முதன்முறையாக பிப்., 6 ல் துவங்கி, 8 வரை கணக்கெடுப்பாளர்களுக்கு தங்கள் கணக்கெடுப்பு பகுதிகளை சரிபார்க்க விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அரை நாள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் கணக்கெடுப்பு பகுதியை, வீட்டு பட்டியல் புத்தகத்தில் உள்ளவாறு உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனடியாக திருத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
14.12.10
மக்கள் தொகை கணக்கெடுப்பு - டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED: 08/10/2010 CORAM THE HONOURABLE MR. JUSTICE K. CHANDRU W.P.(MD)NO.9631 of 2010 an...
-
Std07-SocSci-TM-2
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ் நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை. இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
Std08-Maths-TM-5
-
Demand - School Education - Minister's Announcement
-
Circular Dated 02 Jul 2012
-
Std07-SocSci-TM-1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக