தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.10.10

ஆசிரியர் பயிற்சி பட்டயம் இனி, "தொடக்க கல்வி பட்டய சான்று" என அழைக்கப்படும்.

ஆசிரியர் பயிற்சி பட்டயத்தை இனி, "தொடக்க கல்வி பட்டய சான்று" என குறிப்பிடுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பட்டய சான்று பெற்றவர்கள் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். தற்போது, இவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 

வரும் கல்வி ஆண்டு முதல், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிப்போருக்கு "தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்று" என குறிப்பிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்