ஒரு நபர் குழு அறிக்கையின்படி வெளியிட்டப்பட்ட அரசாணை எண்: 270 நாள்: 26-08-2010இல் குறிப்பிட்டுள்ள சிறப்புப் படி ரூ. 500/- அனைத்து நிலை(தேர்வுநிலை, சிறப்புநிலை) இடைநிலை ஆசியர்களுக்கும் பொருந்தும் என அரசு சார்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டகப்பட்ட கேள்விக்கு கடித எண்: 51531/நிதி(ஊ.பி) /2010 - 1 நாள்: 13-09-2010இன் படி பதிலளித்துள்ள அரசு சார்புச் செயலாளர் அரசாணை எண்: 270, நிதி(ஊதியப்பிரிவு)த் துறை, நாள்: 26-08-2010ன் படி சிறப்புப் படிகள் அனைத்து நிலை இடைநிலை ஆசியர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
4.11.10
சிறப்புப் படி ரூ.500/- தேர்வுநிலை, சிறப்புநிலை இடைநிலை ஆசியர்களுக்கும் உண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது....
-
நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர். நாகர்கோவிலை அட...
-
அரசு அலுவலக ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு கடந்த வாரம் 7...
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ப...
-
6வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,200 தர ஊதியம் கிடைக்குமா? மூன...
-
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக