இடைநிலை ஆசிரியர் திரு. செல்வராஜ் முறைகேடாக மாறுதல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து 25-03-2010 மாலை 5மணி அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
த.இ.ஆ.ச. மாவட்டத் தலைவர் திரு.சேம் பிறின்ஸ் குமார் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் திரு. பாஸி முன்னிலை வகித்தார்.
திரு. பூதலிங்கம்பிள்ளை ஆர்பாட்டத்தைத் துவக்கிவைத்தார்.
தோழமைச் சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் சிம்சன், பிரிட்டோ, நாகராஜன், சேவியர், இராதாகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், விக்ரமன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.
த.இ.ஆ.ச. மாநில அமைப்புச் செயலாளர் திரு. இசக்கியப்பன் ஆர்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
திரு. திவாகரன் பிள்ளை நன்றி கூறினார்.
கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
27.3.10
முறைகேடான இடமாற்றம் - கல்வித்துறையைக் கண்டித்து ஆர்பாட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது....
-
நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர். நாகர்கோவிலை அட...
-
அரசு அலுவலக ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு கடந்த வாரம் 7...
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ப...
-
6வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,200 தர ஊதியம் கிடைக்குமா? மூன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக