இடைநிலை ஆசிரியர் திரு. செல்வராஜ் முறைகேடாக மாறுதல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து 25-03-2010 மாலை 5மணி அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
த.இ.ஆ.ச. மாவட்டத் தலைவர் திரு.சேம் பிறின்ஸ் குமார் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் திரு. பாஸி முன்னிலை வகித்தார்.
திரு. பூதலிங்கம்பிள்ளை ஆர்பாட்டத்தைத் துவக்கிவைத்தார்.
தோழமைச் சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் சிம்சன், பிரிட்டோ, நாகராஜன், சேவியர், இராதாகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், விக்ரமன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.
த.இ.ஆ.ச. மாநில அமைப்புச் செயலாளர் திரு. இசக்கியப்பன் ஆர்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
திரு. திவாகரன் பிள்ளை நன்றி கூறினார்.
கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
27.3.10
முறைகேடான இடமாற்றம் - கல்வித்துறையைக் கண்டித்து ஆர்பாட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய்த்தொற்று க...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவல...
-
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப...
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், இன்று (24.08.2019) சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மா...
-
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தமிழா சிரி...
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை 59 ஆக நீட்டியதால் தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றமாக...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக