6 முதல் 10 வரை கற்பிக்கும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - ஆலோசனைக் கூட்டம் அரசு ஊழியர் சங்க இல்லத்தில் தலைமை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது.
தொடர்பாளர் ஜாண் பிரிட்டோ, அமைப்பாளர் தனிஸ்லாஸ், நிதிக்காப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தொடர்பாளர் மோகன சுந்தரம், தூத்துக்குடி மாவட்ட தொடர்பாளர் விவேகானந்தன் ஆகியோர் விளக்கவுரை தந்தனர்.
வருகிற பிப்ரவரி 7-ம் தேதி மாநிலத் தீர்மானப்படி குமரி மண்டல மறியல் ஆயத்தமாநாடு நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து தலா 500 பேர் வீதம் கலந்து கொள்வதாக தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
குமரி மாவட்ட இயக்க பொறுப்பாளர்களான ஈஸ்டர் அமல்ராஜ், முத்தையா ஆசாரி, வேலவன், ஜோஸ் டைட்டஸ்,செம்பியன், கிருஷ்ணசாமி சாம்சுதாகர், பாசி, சுரேஷ்குமார், சித்தார்த்தன், பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராஜன் நன்றி கூறினார்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
7.2.10
தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - ஆலோசனைக் கூட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
N-M Velieedu Invitation by edwin_prakash75
-
மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் போராட்டத்தின் விளைவ...
-
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக கூறி, தர்மபுரியில் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட...
-
சமச்சீர் கல்வி சட்டம், கடந்த ஆண்டு, தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், இரண்டாம் வகு...
-
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் முடிந்தது. இந்தக் குழு விரைவில் அறிக்கை ...
-
மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும். ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக