தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.7.10

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நீடிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 1ம் தேதி துவங்கியது. பள்ளி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 15ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருந்தபோதிலும் பல பகுதிகளில் பணிகள் முடிவடையவில்லை. எனவே விடுபட்ட பகுதிகளில் கணக்கெடுக்கவும், கூடுதல் குடும்பம் இருக்கும் பகுதியில் பணியாற்றவும், இப்பணி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்