தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.8.10

ஒரு நபர் குழு பரிந்துரை - இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 500/- சிறப்பூதியம்

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


இடைநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பூதியமாக ரூ.500/- அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாணை எண்: 270, நாள் 26.08.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்