"மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், வகுப்பு செயல்படும் நேரத்தில் செல்லக்கூடாது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, கணக்கெடுப்பு பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் சமீபத்தில் ஆய்வு செய்த தொடக்க கல்வி அலுவலர், பணி நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்குச் சென்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி' அனுமதிக் காமல், "சிறு விடுப்பு' என பதிவு செய்து, நட வடிக்கை எடுத்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். அவர், முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்க கடிதம் அனுப்பியதுடன், கலெக்டருக்கும் அறிக்கை சமர்ப்பித்தார்.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
30.6.10
மக்கள் தொகை கணக்கெடுக்க...சிக்கல்! கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED: 08/10/2010 CORAM THE HONOURABLE MR. JUSTICE K. CHANDRU W.P.(MD)NO.9631 of 2010 an...
-
Std07-SocSci-TM-2
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ் நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை. இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக...
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
Std08-Maths-TM-5
-
Demand - School Education - Minister's Announcement
-
Circular Dated 02 Jul 2012
-
Std07-SocSci-TM-1
-
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக