தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.1.17

"ஜாக்டோ கூட்டமைப்பு " கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்

10/01/17 சென்னையில் நடைப்பெற்ற "ஜாக்டோ கூட்டமைப்பு " கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்:


1. இறந்த நமது தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

2. தமிழக விவசாயிகளின் வரட்சியால் ஏற்படும் இறப்பை தடுக்கும் விதமாக ஆசிரியர்களின் 1 நாள் சம்பளத்தை வழங்குவது.

3. 7ஆவது ஊதியக்குழுவை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

4. NEET-தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

5. புதிய கல்விக்கொள்கையில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும்.

6. புதிய CPS முறையை நீக்கிவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்டுத்த வேண்டும்.

7. கல்வி அதிகாரிகளின் அத்துமீறல் நடவடிக்கை கண்டிப்பது.

8. "ஜாக்டோ- ஜீயோ"வுடன் இணைந்து10/01/17 முதல் செயல்படுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்