12.1.17

நன்றி... நன்றி... நன்றி...

தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ் பாடத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய தமிழக அரசுக்கும் பள்ளிக்கல்வி துறைக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

பதவி உயர்வு பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

இவண்,
அ.சங்கர்
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக