12.5.13

தஇஆச பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை தொடங்கியது


தஇஆச மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை  கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் இன்று தொடங்கியது.

முதல் அமர்வு “நேற்று இன்று நாளை” என்ற  தலைப்பில் நடைபெற்றது.  
மாநிலத் தலைவர் திரு சு. கயத்தாறு தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மேனாள் பொதுச் செயலாளர் திரு. ந. பர்வதராஜன் சிறப்புரையாற்றினார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக