தமிழக
அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்படுவதற்கு உறுதுணையாக
இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று
முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
|
|
இதற்கான
உத்தரவில் , உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்,
பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய
வேளாண் ஆராய்ச்சிக்கழக சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்திய பணி
விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று
முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசுக்கு 264 கோடி ரூபாய் செலவாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
▼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக