19.5.11

ஜாதிவாரி கணக்கெடுப்பு : அமைச்சரவை ஒப்புதல்

ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 
ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்றும், இதன்மூலம், மக்களின் சோஷியோ - எகனாமிக் நிலை தெரியவரும் என்று ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக