28.3.10

மாநிலம் தழுவிய மண்டல பெருந்திரள் தர்ணா - ஆர்பாட்டம்

உயர் / மேல் நிலை ப்பள்ளிகளில் பணிபுரியும் 28000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திடும் கோரிக்கையை வலியுறுத்தி 

தமிழக முதல்வரின் 

கவனத்தை ஈர்த்திடும் வகையில் 
மாநிலம் தழுவிய மண்டல பெருந்திரள் தர்ணா - ஆர்பாட்டம்  

 03-04-2010 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தால் நடத்தப்படுகிறது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக