24.3.10

மாபெரும் ஆர்பாட்டம்

எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் S. L. B. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர் திரு. T. செல்வராஜ்  முறைகேட்டாக, எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக ஈரோடு மாவட்டத்திற்கு  இணை இயக்குனர் அவர்களால் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

முறைகேடான மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி

மாபெரும் ஆர்பாட்டம்

இடம்:  நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு.

நாள்: 25-03-2010, வியாழக்கிழமை

நேரம்: மாலை 5 மணி

 தலைமை: தோழர் க. இசக்கியப்பன் 

கோரிக்கையை வென்றிட....
ஆசிரியப் பேரினமே!
அணிதிரள்க!!
ஆர்த்தெழுக!!!
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக