1.9.18

தஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.